தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள பழைய திட்டத்தின் கீழ் சுமார் 75,000 பேர் மாதந்தோறும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை பெற்று வரும் நிலையில், இந்தத் தொகையை மாற்றியமைத்து புதிய திட்டத்தை முழுவீச்சில் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…