தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள பழைய திட்டத்தின் கீழ் சுமார் 75,000 பேர் மாதந்தோறும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை பெற்று வரும் நிலையில், இந்தத் தொகையை மாற்றியமைத்து புதிய திட்டத்தை முழுவீச்சில் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…