தென் மாவட்டங்களில் குற்றங்களை முற்றிலும் தடுக்க தமிழக முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ‘ஷீல்ட் நெட்’ (Shield Net) அதிரடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த அதிரடி வேட்டையின் மூலம் ஒரே நாளில் மட்டும் 33 ரவுடிகள் மற்றும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 27 கைதிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குற்றப்பின்னணி கொண்ட 261 நபர்கள் உட்பட மொத்தம் 3,295 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதோடு, முக்கியச் சந்திப்புகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் பன்மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…