இனி ஆவின் பால் வாங்க எக்ஸ்ட்ரா காசு தரணுமா..?! லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் நுகர்வோருக்கு ஷாக்…!!

Spread the love

கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு இதுவரை வழங்கி வந்த சிறப்புச் சலுகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த சலுகை ரத்து காரணமாக, மாதாந்திர அட்டைதாரர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களுக்கான மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பிக்கவும், புதிய அட்டைகளைப் பெறவும் பிரதி மாதம் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ஆவின் நிறுவனத்தின் பிரத்யேக மொபைல் செயலி வழியாக விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விநியோகம், தற்போது 13.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டில் 40 முதல் 45 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதே ஆவினின் இந்தத் தட்டுப்பாட்டிற்கும், தேவைக்கான மாற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி… தவெக வேண்டாம்… அண்ணாமலையுடன் கைகோர்க்கும் எஸ்பி வேலுமணி… கொங்கு மண்டலத்தில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

அப்போ அப்படி… இப்போ இப்படி… தவெக பெண்களின் பழைய வீடியோவை போட்டு மானத்தை வாங்கிய ஜூலி! ஆதாரத்தோடு வெளியான அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…

12 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் முக்கிய தலைவர்கள் ராஜினாமா… தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!

அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

26 minutes ago

இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…

30 minutes ago