தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அர்ஜுனின் மேலாளராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த கோவை மணி (69) அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ‘மிஸ்டர் மகாராணி’, அர்ஜுன் நடித்த ‘மாசி’ மற்றும் ‘பாட்டாளி மகன்’ உள்ளிட்ட பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்து சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். சமீபத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் கூடுவாஞ்சேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக விநியோகஸ்தர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…