தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி சீதாராமன், குட் பை என்ற திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 உள்ளிட்ட பட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா விமான நிலையத்திற்கு சென்று இருந்த நிலையில் அப்போது அங்கிருந்து சிறுவன் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசையுடன் இருந்ததை பார்த்த ரஷ்மிகா அந்த சிறுவனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…
சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…
சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…