#image_title
1977 ஆம் ஆண்டு மீனாட்சி குங்குமம் படம் மூலமாக தமிழ்த்துறை உலகிற்கு அறிமுகமானார் ராம்ராஜ். அதன் பின்சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கண்ணே ராதா, பட்டம் பறக்கட்டும், நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்,நேரம் நல்லா இருக்கு போன்ற வெற்றி படங்களை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து பல வந்து கொண்டிருந்தார் அந்த சமயத்தில் எவர் கீர் கிரீன் ஆன கரகாட்டக்காரன் படத்தில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பரவியது ராம்ராஜின் புகழ் அந்தப் படம் ஒரு வருட காலமாக ஓடி திரை துறையில் பெரிய சாதனை படைத்தது. 1887 ஆம் ஆண்டு அவர் நடிகை நளினி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.
1881 ஆம் ஆண்டு ராணுவ வீரன் என்ற படத்தில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நளினி அவர்கள் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு பெரும் மார்க்கெட் இருந்தது. உயிருள்ளவரை உஷ, சரணாலயம், ஓம் சக்தி, மனைவி சொல்லை மந்திரம் பல பழங்களில் அடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார் நல்லி அவர்களுக்கு இந்த சமயத்தில் பெரும் ரசிகர் கூட்டமைந்தது, சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்த சமயத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி ராம்ராஜ் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டார், இந்த அழகான தம்பதியருக்கு இரண்டு குழந்தை பிறந்திருக்கிறது.
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…