Categories: சினிமா

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார். இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றே கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி இருக்கின்றார். இதில் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்ஸ் உடன் பணியாற்ற உள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் அவருடன் சேர்ந்து இந்த மாற்றம் அறக்கட்டளைக்கு உதவி செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பத்து ட்ராக்டர்கள், பத்து ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மாற்றம் அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துப் பதிவில் வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர் நீங்கள் பல வருடமாக நிறைய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இப்போது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக மாற்றம் என்கின்ற அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல்லாயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த ஆண்டவனுடைய அருள் மக்களுடைய துணை எப்போதும் உங்களுக்கு இருக்கணும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருக்கின்றார். இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கின்றார் ராகவா லாரன்ஸ்.

Mahalakshmi

Recent Posts

இனி இவர்தான் டிராஃபிக் போலீஸ்…! சீன சாலைகளில் களமிறங்கிய ரோபோக்கள்…. வியக்க வைக்கும் சாதனை…!!

சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…

2 minutes ago

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

42 minutes ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

44 minutes ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

46 minutes ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

1 மணத்தியாலம் ago

“நான் சாகப்போறேன் பாரேன்” காதலியிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக கழுத்தில் தூக்கு மாட்டிய இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…

1 மணத்தியாலம் ago