Categories: சினிமா

ரஜினி , முரளி மிஸ் செய்த வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கேப்டன்… பெரிய அடையாளமாக அமைந்த அந்த படம் எது தெரியுமா..?

Spread the love

1986ல் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.  விஜயகாந்துடன் இணைந்து ராதா, செந்தில், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, ராதாரவி, வினுச்சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.

குறிப்பாக சின்னமணிக்குயிலே, கட வீதி, காலை நேர, ஒரு மூணு முடிச்சாலே, பூவ எடுத்து போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில்  உள்ளது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில், 150 நாட்களைக் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும், படம் வெற்றிகரமாக ஓடியது.

விஜயகாந்தை கடைகோடி கிராமங்கள் வரை கொண்டு சேர்த்ததில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்திற்கு முக்கிய பங்குண்டு. முதன்முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்தாராம் இயக்குனர். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் முரளி, ரேவதியை நடிக்க வைப்பதென முடிவு செய்து முரளிக்கு அட்வான்ஸும் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

கன்னடப் படத்தை முரளி முடிக்க வேண்டியிருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் தர முடியவில்லை. அதனால், முரளிக்குப் பதில் விஜயகாந்த், ராதாவை வைத்து படத்தை எடுத்துள்ளார்.  இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கேப்டனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

Begam

Recent Posts

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

26 seconds ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

40 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

50 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

59 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

1 மணத்தியாலம் ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

1 மணத்தியாலம் ago