முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணிக்கான டெண்டர்களை ‘சங்கரானந்த் இன்ப்ரா’ என்ற நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய நடத்தப்பட்ட இந்த ரெய்டுகளின் போது, முறைகேடுகளை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ₹20 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊழல் புகார் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட தீவிர விசாரணை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…