Categories: சினிமா

அஞ்சான் படத்தைக் கழுவி ஊற்றிய் ஆர் ஜே பாலாஜிதான் இப்போ சூர்யா பட இயக்குனர்..  காலம் செய்த கோலங்களில் இதுவும் ஒன்று!

Spread the love

2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தையும் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது.

அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதே போலதான் சூர்யாவுக்கும் நடந்தது. சூர்யா, அப்போது தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தார். அவர் படங்கள் விஜய், அஜித் படங்களுக்கு இனையாக பிஸ்னஸ் செய்யப்பட்டன. ஆனால் இந்த படம் அவரை பல அடி சறுக்கி விழவைத்தது. இந்த படத்தைக் கழுவி கழுவி ஊற்றிய விமர்சனங்களில் ஒன்று ஆர் ஜே பாலாஜியின் ரேடியோ நிகழ்ச்சி.

#image_title

அப்போது ஆர் ஜே வாக இருந்த பாலாஜி, சினிமா விமர்சனம் செய்துவந்தார். அவரது விமர்சனங்கள் பெரும்பாலும் கேலித்தன்மை மிகுந்து இருக்கும். அதேபோலதான் அஞ்சான் படத்தையும் அவர் கழுவி ஊற்றினார். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலாஜியின் நிகழ்ச்சியை முடக்கும் அளவுக்கு சென்றார். அதில் கடுப்பான பாலாஜி “என் வாய மூடிட்டேல்… ஊர் வாய எப்படி மூடப் போறேல்” என ட்விட் செய்து கலாய்த்தார்.

அப்படி சூர்யாவின் படத்தைக் கழுவி ஊற்றிய பாலாஜி, அதன் பின்னர் நடிகராகி, ஹீரோவாகி பின்னர் இயக்குனர் ஆகி இப்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நேற்று அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகியது.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

16 minutes ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

20 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

21 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

23 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

27 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

31 minutes ago