காவிரி பிரச்சனை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற நீர்வளத்துறையின் முக்கிய சவால்கள் தன் பொறுப்பில் இருப்பதால், அவற்றால் ஏற்படும் தடங்கல்களும் தீமைகளும் அகல வேண்டும் என்பதற்காக அமைச்சர் என். ஆனந்த் ஒரு ஆன்மீக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறை கதவின் மேல், தனது ஆஸ்தான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆசீர்வதிக்கப்பட்ட சிவப்பு துணி ஒன்றை அவர் தொங்கவிட்டுள்ளார். அம்மனின் அருள் கிடைத்தால் துறையின் சிக்கல்கள் தீர்ந்து நன்மைகள் நடக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையிலேயே அவர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…
அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில், பெண் ஒருவர் சுமார் 10 அடி தூரம் இழுத்துச்…
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…