தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு…. அமைச்சர் அலுவலகக் கதவில் கட்டப்பட்ட அந்த ‘சிவப்புத் துணி’… பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

காவிரி பிரச்சனை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற நீர்வளத்துறையின் முக்கிய சவால்கள் தன் பொறுப்பில் இருப்பதால், அவற்றால் ஏற்படும் தடங்கல்களும் தீமைகளும் அகல வேண்டும் என்பதற்காக அமைச்சர் என். ஆனந்த் ஒரு ஆன்மீக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறை கதவின் மேல், தனது ஆஸ்தான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆசீர்வதிக்கப்பட்ட சிவப்பு துணி ஒன்றை அவர் தொங்கவிட்டுள்ளார். அம்மனின் அருள் கிடைத்தால் துறையின் சிக்கல்கள் தீர்ந்து நன்மைகள் நடக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையிலேயே அவர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.