“ஐயோ சார் என்னை விட்டுடுங்க” விடுமுறை நாளில் 9 வயது மாணவியை பள்ளிக்கு வரவழைத்து… மேலாளர் செய்த அசிங்கம்… பெற்றோரிடம் கதறிய மாணவி…!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் 9 வயது மனைவியை பள்ளி மேலாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தின் ஸ்ரீராம்பூர் காவல் நிலையப் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் மேலாளர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று 9 வயது மாணவி ஒருவருக்கு போன் செய்து, தனக்கு முக்கியமான பள்ளி வேலை இருப்பதாகக் கூறினார்.

இதை நம்பி அந்த மனைவியும் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கண்ணீருடன் வீடு திரும்பியதும், நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் கைது செய்யப்பட்டார். பள்ளி அங்கீகாரம் இல்லாமல் இயங்கியதும் தெரிய வந்துள்ளது. தொகுதி கல்வி அலுவலரின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago