சென்னையில் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் அப்போது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பேசினேன். ஆனால் எனது பேச்சை திரித்து நான் இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய்ச் செய்தியை பரப்பினார்கள். நான் சொல்லாதவற்றை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி கிளப்பினார்கள்.
இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிலர் அவரது தலைக்கு விலை வைத்து ஒரு சாமியார் 10 லட்சம் முன், மற்றொரு சாமியார் ஒரு கோடியும் தருவதாக அறிவித்ததாக அவர் சுட்டிக் காட்டினார். என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது மன்னிப்பு கேட்க முடியாது, எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் வழக்கை எதிர்கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்தேன். தமிழ்நாட்டில் நாம் செய்யும் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளைஞர்கள் முன் வர வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…