சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஒரு ஜோசியருக்கு ஏன் அரசுப் பதவி வழங்க வேண்டும் என்ற தார்மீகக் கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், “அவர் உங்கள் ராஜ குருவாக இருந்தால் அவரைத் தனிப்பட்ட முறையில் (பர்சனலாக) வைத்துக்கொள்ளுங்கள், அவருக்கு எதற்காக அரசுப் பதவி வழங்க வேண்டும்?” என்று பிரேமலதா விஜயகாந்த் மிகத் தீவிரமாக விமர்சித்துள்ளார்.
90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…