Categories: சினிமா

எனக்கு புடிச்ச இயக்குனர் அவர்தான்.. அந்த 2 படங்களை யாராலும் எடுக்க முடியாது.. ஓப்பனாக பேசிய கே.ஜி.எப் பிரசாந்த்..!!

Spread the love

பிரபல இயக்குனரான பிரசாந்த் நீல் கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான உக்கிரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு கே ஜி எஃப் என்ற படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.

அதிக வசூல் செய்த கன்னட திரைப்படங்களின் பட்டியலில் கேஜிஎப் படம் இடம்பெற்றது. பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கினார். படத்தில் யஷ்ஷின் நடித்து மிரட்டலாக இருக்கும். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. சலார் படத்தின் 2-ஆம் பாகத்தை எடுத்து முடித்து விட்டு பிரசாந்த் நீல் கே.ஜி.எப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பிரசாந்த் நீல் ஒரு கன்னட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த டைரக்டர் யார் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரசாந்த் நீல் எனக்கு பிடித்த இயக்குனர் உபேந்திரா சார். நான் கன்னட நிகழ்ச்சியில் அமர்ந்துள்ளேன் என்பதற்காக இதை கூறவில்லை.

அவர் இயக்கிய Tharle Nan Maga, Om ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். இந்த உலகத்திலேயே இந்த மாதிரி கதைக்களம் கொண்ட படங்களை யாராலும் இயக்கவே முடியாது. அது முடியாத காரியம் என கூறியுள்ளார். Tharle Nan Maga திரைப்படம் கடந்த 1992-ஆண்டு ரிலீஸ் ஆனது. Om திரைப்படம் கடந்த 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

admin

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

42 seconds ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

5 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

14 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

39 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

47 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

59 minutes ago