Connect with us

CINEMA

“Hai மாயா, நான் 50 லச்சத்துக்கு கூட ஒர்த் இல்லனு நீ நெனச்ச ” ஆனா… பிக் பாஸ் முடிஞ்சி வெளியே வந்த மாயாவுக்கு நேரடியாக ட்வீட் போட்ட பிரதீப் ஆண்டனி..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்காதபடி ஒரு சீசனாக அமைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் இந்த சீசன் மற்ற சீசன்கள் போல சுவாரசியமாக இல்லாவிட்டாலும். மோதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். மோதல் மட்டுமே ஒரு சில சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ரெட் கார்டு விவகாரம் எந்த சீசனிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

#image_title

   

ஒரு சில போட்டியாளர்களை தவிர பலர் ரெட் கார்டு தூக்கி பிரதீப் ஆண்டனி-ஐ வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். வெளியே வந்த பிரதீப் ஆண்டனி-க்கு மக்களிடத்திலிருந்து நெறய ஆதரவு கிடைத்தது என்பதை நாம் பார்த்திருப்போம். யாரையும் குத்தம் சொல்லலாம், நடந்த நிகழ்வை மட்டும் வைத்து தொடர்ச்சியாக ட்வீட் போட்டுக்கொண்டிருந்தார் பிரதீப் ஆண்டனி அவர்கள். அப்புறம் அவர் அதிலிருந்து ஓய்வெடுக்க, தற்போது இந்த சீசனும் முடிவுபெற்று அர்ச்சனை டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதீப் ஆண்டனி ட்வீட் போட்டிருந்தார்.

#image_title

இந்நிலையில் மூன்றாம் இடத்தை பிடித்த மாயாவுக்கு நேரடியா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரதீப் ஆண்டனி அவர்கள். அதில் “Hai மாயா, லைப்லாம் எப்படி போகுது..? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் worth இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாடுனது நல்லா இருந்துச்சு. செக் மேட்”… என்று மூன்று வரிகளுக்கு மேல் எழுதி அதனை தனது த்விட்டேர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் பிரதீப் ஆண்டனி. இதோ அந்த ட்வீட்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top