தெலுங்கு திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றார். அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரபாஸின் குழுவினர் பிஷ் வெங்கட் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்க முன் வந்துள்ளனர். பிரபாஸின் உதவியாளர்கள் நிதி உதவி வழங்குவதாக பிஷ் வெங்கட் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளன.
மாற்று அறுவை சிகிச்சை காண தேதி நிர்ணயிக்கப்பட்டது உதவி செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளனர். பிரபாஸ் தரப்பிலிருந்து கிடைத்த நிதி உதவி ஓரளவிற்கு நிம்மதியை அளித்தாலும் சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை என்றும் தற்போது ஒரு நன்கொடையாளரை கண்டறிய முடியவில்லை என்றும் பிஷ் வெங்கட் மகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வெங்கட்டின் அறுவை சிகிச்சை செலவை முழுமையாக ஏற்பதாக பிரபாஸ் தெரிவித்துள்ள நிலையில் இவருடைய இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…