ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணுடன் ஹோட்டல் அறையில் 4 நாட்கள் உல்லாசம்.. போலீஸ்காரர் செய்த கொடூர செயல்..!

Spread the love

கடலூர் மாவட்டம் ஜேடர்பாளையம் நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சம்பத் (28). இவர் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் போது மீட்பு பணிக்கு சென்று இருந்த சமயத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் ஆக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக இவர்கள் பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர் சம்பத் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பியதும் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இப்படியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சம்பத் அந்த பெண்ணை கடலூருக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு கடலூரில் உள்ள விடுதியில் நான்கு நாட்கள் தங்க வைத்து ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகின்றது. பிறகு அந்த இளம் பெண் சம்பத்தை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யக் கூடிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை ஆபாசமாகவும் திட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த இளம் பெண் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

25 minutes ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

31 minutes ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

3 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

3 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago