ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணுடன் ஹோட்டல் அறையில் 4 நாட்கள் உல்லாசம்.. போலீஸ்காரர் செய்த கொடூர செயல்..!

Spread the love

கடலூர் மாவட்டம் ஜேடர்பாளையம் நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சம்பத் (28). இவர் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் போது மீட்பு பணிக்கு சென்று இருந்த சமயத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் ஆக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக இவர்கள் பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர் சம்பத் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பியதும் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இப்படியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சம்பத் அந்த பெண்ணை கடலூருக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு கடலூரில் உள்ள விடுதியில் நான்கு நாட்கள் தங்க வைத்து ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகின்றது. பிறகு அந்த இளம் பெண் சம்பத்தை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யக் கூடிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை ஆபாசமாகவும் திட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த இளம் பெண் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

29 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

37 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

41 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

51 minutes ago