“உன் மனைவியோடு நான்” வெளிநாட்டிலிருந்து அடிக்கடி வந்த போன் கால்… பயந்து போன கணவர் எடுத்த முடிவு..!!

Spread the love

கேரள மாநிலம் நெல்லிகுணத்தைச் சேர்ந்தவர் ரிஜோ. இவர் திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் அவருடைய நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் மிரட்டி வந்த புகாரில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளார்கள். அதாவது ரிஜோ வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இந்தியாவிற்கு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்தே போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இதற்கு முன்பாக காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில்  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதாவது ரிஜோ முன்பாக  திருமணம் செய்வதற்காக பெண்ணோடு பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம்  நடந்துள்ளது.

அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்த பிறகும் ரிஜோ அவரை தொடர்ந்து வீட்டுக்கு சென்று மிரட்டி வந்துள்ளார். பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற அவர் அங்கிருந்து அந்தப் பெண்ணின் கணவருக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு உன்னுடைய மனைவி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன். உன்னுடைய மனைவியுடன் நான் தவறான உறவில் இருந்தேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் தொடர்  அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்  காவல்துறையினர் ரிஜோவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் தான் தற்போது விமான நிலையத்தில் கைதாகி உள்ளா.ர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 மணத்தியாலங்கள் ago