Categories: சினிமா

ஒரு கொள்கையோடு பாடல் எழுத வந்த தாமரை… இன்றுவரை அதை பாலோ செய்கிறார்… அது என்ன தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கவிஞர்கள் இருக்கின்றனர். இன்று எப்படி நாம் வைரமுத்து, வாலி, யுகபாரதி என புகழ்கிறோமோ, அதேப் போல 50, 60 களில் கொடிகட்டி பறந்த கவிஞர்களில் ஒருவர்  தான் தாமரை. 1997 இல் சென்னைக்கு வந்த இவர் இசையமைப்பாளர் ஆதித்யனிடம் வாய்ப்பு கேட்க சென்ற இடத்தில் ஓர் ஆங்கில பாடலுக்கு வரிகள் எழுத சொல்லி இருக்கிறார். அதை தாமரை பிரதானமாக பிடித்து பாடல் எழுதியுள்ளார்.

#image_title

அதை பார்த்த ஆதித்யன் உங்களிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்று பாராட்டி உள்ளார். அவர் கொடுத்த உற்சாக நம்பிக்கை தான் இன்று திரை உலகின் உச்சத்தில் அவரை கொண்டு போய் சேர்த்துள்ளது. சீமானின் இனியவளே என்ற பாடல் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்திலிருந்து மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா என்ற பாடலும் எழுதி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .

2000ம் ஆண்டில் மின்னலே படத்தில் வசீகரா என் நெஞ்சினிக்க என்ற பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடலில் ஒரு வரி மட்டுமல்ல ஒரு வார்த்தையை கூட தவிர்த்து பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய பாடல்கள் அமைந்திருக்கும். கொங்கு நாட்டிலே பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து , பொருளியல் படிப்பு படிக்க கல்லூரிக்குள் நுழைந்த இவர் போட்டி நிறைந்த திரையுலகில் புதுமை நிறைந்த வரிகளைப் படைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டார்.

தூய தமிழில் தான் பாடல்கள் எழுதுவேன். இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்’ என்ற நிபந்தனையோடு பாடல் எழுத ஆரம்பித்தவர். அதை இன்றும் கடைபிடித்து வருகிறார். அதனால் அவர் பல பாடல்கள் எழுதாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவர் எழுதியிருக்கும் பாடல்கள் எல்லாமே வார்த்தைகளால் உயிரூட்டப்பட்டவை ஆகும்.

Soundarya

Recent Posts

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

50 seconds ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

10 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

13 minutes ago

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

17 minutes ago

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

21 minutes ago