இறந்து 7 வாரம் ஆகியும்… இன்னும் அடக்கம் செய்யப்படாத கமேனியின் உடல்.. மர்மமாகவே இருக்கும் இடம்… என்ன காரணம்..? ஈரானில் நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்..!!

Spread the love

ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு ஏற்பட்டு வாரங்கள் பல கடந்தும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டில் ஒரு அசாதாரண நெருக்கடியை உருவாக்கியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காமேனியின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதத்திற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 1989-ல் முந்தைய தலைவர் ருஹோல்லா கொமேனி மறைந்தபோது சுமார் ஒரு கோடி மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஆனால் தற்போதைய போர்ச் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது ஈரானின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையே நிலைகுலையச் செய்துவிடும் என அந்நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மேலும், ஈரான் அரசு தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. ஒருபுறம் நாட்டின் மிக உயரிய தலைவருக்கு முறையான மற்றும் பிரம்மாண்டமான இறுதிச் சடங்கை நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், மறுபுறம் போர் பதற்றம் மற்றும் மக்கள் கிளர்ச்சி குறித்த அச்சம் அவர்களைத் தயங்க வைக்கிறது. இதனால் காமேனியின் சொந்த ஊரான மஷாத் நகரில் பலத்த பாதுகாப்புடன் அல்லது ரகசியமாக உடலை அடக்கம் செய்வது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த இறுதிச் சடங்கு விவகாரம் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“ச்சீ!.. இதுக்கெல்லாமா கிளாஸ் எடுப்பீங்க?”… “62 மில்லியன் ஆண்கள்… ஒரு பாலியல் வன்கொடுமைப் பள்ளி”… இணையத்தையே உலுக்கும் ‘டார்க் வெப்’ ரகசியம்….!

இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…

2 minutes ago

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

12 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

22 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

31 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

41 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

52 minutes ago