2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தங்களது கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பியதாகவும், ஆனால் எவருமே எதிர்பார்க்காத மாபெரும் அரசியல் அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாமக வலுவாக உள்ள வட மாவட்டப் பகுதிகளில் அந்த அலையால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும், தங்களது பலத்தால்தான் அதிமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழலில் பாமக வென்றுள்ள இந்த 4 இடங்கள், சட்டமன்றத்தில் 40 இடங்களைப் பெற்றதற்குச் சமமானது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் அடித்தளமும் வாக்கு வங்கியும் இன்னும் வலுவாகவே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…