நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் இதுவரை 19 தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 20வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிஎம் கிஷான் உதவித்தொகையின் 20வது தவணையை வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி பிரதமர் மோடி விடுவிக்கிறார். உத்திரபிரதேசம் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 9.7 போடி பயனாளர்களின் வங்கி கணக்கில் தலா 2000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. முன்னதாக விவசாயிகள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள தங்களுடைய வங்கி கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 18-வது முதலமைச்சராகப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு…
மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…
தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உன்னதமான அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் மிகப்பெரிய உள்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 27…