இரட்டை கொலை.. CM விஜய்க்கு ஷாக் கொடுத்த சம்பவம்… தமிழகத்தை உலுக்கிய ‘ஒரே பாணி’ கொலைகள்…!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு பெட்ரோல் ஊற்றி மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. ஒரே பாணியில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த இரட்டைப் படுகொலைகள் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் குற்றச் செயல்கள் மீது சமரசமற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த சி.எம். விஜய், தற்போது அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் புதிய அரசுக்கு சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் கொடுத்த பவர்.. அலறும் எதிர்க்கட்சிகள்!” – கொங்கு மண்டலத்தின் புதிய ‘கிங்’ செங்கோட்டையன்… பின்னணியில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட…

6 minutes ago

BREAKING: புதிய புயல் சின்னம் உருவானது… தமிழகத்திற்கு கனமழை அலர்ட்…!

வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…

18 minutes ago

BREAKING: சபாநாயகர் தேர்தலில் JCD பிரபாகர் போட்டி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…

25 minutes ago

“அரசியல் நோக்கத்தோடு பயமுறுத்துகிறார்”… விஜய் பேச்சுக்கு திருமா கொடுத்த பதிலடி… 10 லட்சம் கோடி கடன் விவகாரத்தில் வெடித்த புதிய போர்..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…

31 minutes ago

“காணாமல் போன சிறுமிகள்… துண்டு துண்டான உடல்கள்”… கொலை செய்த சிறுமிகளின் ‘உடலுடன் பாலியல் உறவு… பெற்றோருக்கு கோரியரில் காத்திருந்த அதிர்ச்சி…!

ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…

32 minutes ago

பெட்ரோல் ஊற்றி, பெட்ஷீட்டில் சுற்றி எரிப்பு… 500 மீட்டர் இடைவெளியில் விழுந்த சடலங்கள்… கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்…

36 minutes ago