“அதிகாரிகளையே தொடர்புகொள்ள முடியல”…. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை… சட்டப்பேரவையில் வெளியான பகீர் தகவல்…!

Spread the love

நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் அங்கு சென்றுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழகச் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது தெரிவித்துள்ளார். பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தமிழக அரசு மிக தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அங்குள்ள 34 தமிழர்களின் விவரங்களைப் பெறுவதில் தொலைத்தொடர்பு பாதிப்பால் தற்காலிகமாகச் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எஞ்சிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் தொடர் நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். நேபாளத்தில் தவிக்கும் தமிழகச் சொந்தங்கள் அனைவரையும் மீட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் கொண்டு வர மத்திய அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழக அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

Nanthini

Recent Posts

இதென்ன புது ட்ரெண்டா இருக்கு…? ராஜினாமா செய்தால் புதிய ஆள் எடுக்க மாட்டீங்களா…? கார்ப்பரேட் நிறுவனங்களைக் கிழித்த மும்பை பெண் சி.ஏ…!!

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…

37 minutes ago

“பேசாம இந்தியாவுக்கே போயிட்டு வரலாம்…” ஒரு பல்லை பிடுங்குவதற்கு இத்தனை லட்சமா…? அமெரிக்க மருத்துவமனையின் கட்டணத்தை பார்த்துத் தலைசுற்றிப்போன NRI…!!

அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…

50 minutes ago

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

1 மணத்தியாலம் ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

1 மணத்தியாலம் ago