“திரிஷா போட்டோவை ஆபீஸ்ல வச்சே ஆகணும்” யாரு சாமி நீ.? மாமன்ற கூட்டத்தில் அடம்பிடித்த சுயேட்சை கவுன்சிலர்.. அதிர்ச்சியில் அதிர்ந்த அரங்கம்…!

Spread the love

காரைக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வழக்கம்போல் விவாதங்களுடன் தொடங்கிய நிலையில், திடீரென அரங்கேறிய ஒரு வித்தியாசமான சம்பவத்தால் கூட்ட அரங்கம் பரபரப்படைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் சிலர், “மாநகராட்சி அலுவலகத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை முறைப்படி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து வலியுறுத்தினர். இந்த விவாதம் போய்க்கொண்டிருந்த வேளையில், திடீரென குறுக்கிட்ட சுயேட்சை கவுன்சிலர் மெய்யர், யாரும் எதிர்பாராத வகையில் ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தார்.

அலுவலகத்தில் தலைவர்களின் படங்களுடன் சேர்த்து, பிரபல முன்னணி நடிகை திரிஷாவின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தார். கவுன்சிலர் மெய்யரின் இந்த விநோதமான மற்றும் எதிர்பாராத கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற உறுப்பினர்கள், அடுத்த கணமே சிரிக்கத் தொடங்கினர். மாமன்றக் கூட்டத்தில் பெரும் சிரிப்பலையையும், அதே நேரத்தில் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்திய இச்சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ பாவம்… இளம் பெண் ஊழியர் கொடூர மரணம்… சமையலறையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்… மத்தியப் பிரதேசத்தில் பகீர் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த 26 வயதான பாலக் கேசவ்…

27 seconds ago

கன்னியாகுமரி டூ சென்னை…. அண்ணாமலை கையில் எடுத்த ‘அந்த’ சீக்ரெட் ஆயுதம்… பின்னணியில் மெகா கணக்கு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்….!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னியாகுமரியில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைக்கும் அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட்…

44 seconds ago

திடீர் திருப்பம்….. இன்று மதியம் 3 மணிக்கு கூடும் 10 அமைச்சர்கள்…. பட்ஜெட்டில் காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்….!

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தவெக அரசின் முதலாவது தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதி அமைச்சர்…

5 minutes ago

அட கொடுமையே… தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த பஸ்… நெடுஞ்சாலையில் நடந்த கோர… விபத்தின் திடுக்கிடும் பின்னணி… கேரளாவில் பரபரப்பு…!

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோழிக்கோடு - திருச்சூர் நெடுஞ்சாலையில் இன்று காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று…

10 minutes ago

யார் சாமி நீ… ஒரு நாள் கூட ஆபீஸ் போகல… ஆனா கணக்குல ஏறியது ரூ 37.54 லட்சம்… அரசு அதிகாரியின் பலே லஞ்ச லீலை… நெட்டிசென்கள் ஷாக்…!!

ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை இயக்குநரான பிரத்யுமன் தீக்சித், அரசு டெண்டர்களை வழங்குவதற்குப் பதிலாக, இரு தனியார் நிறுவனங்களிடம்…

20 minutes ago