தமிழகத்தில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், கடந்த 10 நாள்களில் மட்டும் 4-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மே 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹2.46 அதிகரித்து ₹107.77-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ₹2.57 அதிகரித்து ₹99.55-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே பெட்ரோல் விலை ஒட்டுமொத்தமாக ₹7.50 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த தொடர் விலை உயர்வு சரக்கு போக்குவரத்து துறையை கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. லாரி வாடகை கணிசமாக உயரும் என்பதால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அடுத்த சில நாள்களில் அதிரடியாக உயரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…