தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக ‘ஆபரேஷன்-2’ என்ற மாஸ்டர் பிளான் வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை (மா.செ.) குறிவைத்து தன்வசப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக மட்டுமின்றி, அதிமுகவிலும் ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளை தவெகவில் இணைப்பதன் மூலம் கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்த விஜய் தீவிரமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு, தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் புதிய அரசியல் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…