சர்வதேச சந்தையில் நிலவி வரும் மேற்காசிய போர் பதற்றத்தைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5-வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ₹108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ₹99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ₹8 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்ற மறைமுகப் பாதிப்புகளால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…