Categories: இந்தியா

ஆந்திராவில் அதிர்ச்சி….! இறப்பதற்கு முன்பே கல்லறை இடத்தை முன்பதிவு செய்யும் மக்கள்…. காரணம் என்ன….?

Spread the love

ஆந்திரா மாநிலத்தில் இறப்பதற்கு முன்பாகவே கல்லறை தோட்டத்தில் இடத்தை முன்பதிவு செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என்பது தெரியாது.

எனவே கணவர் இறந்த பிறகு மனைவியும், மனைவி இறந்த பிறகு கணவரும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்டுவதற்கு இடத்தை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். அங்கு முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

சிறு, சிறு சண்டைகளுக்காக இந்த காலத்தில் கணவன் மனைவி பிரிந்து செல்கின்றனர். இந்த சூழலில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“நீ பெண்ணா… இல்ல ஆணா?” பாஸ்போர்ட்டால் அம்பலமான உண்மை.. காதலியை சந்திக்க வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ரஷ்யாவில் சமூக வலைதளங்கள் மூலம் பழகிய ஒரு ஜோடி நேரில் சந்திக்க முடிவெடுத்தபோது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி…

1 minute ago

“கான்பூரில் பயங்கரம் விபத்து… பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்த பேருந்து… தண்ணீரில் மூழ்கிய பயணிகளின் அலறல்… வைரலாகும் திக் திக் வீடியோ”…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள்…

2 minutes ago

விஜய் வேணா அமைதியாக இருக்கலாம்.. ஆனா நாங்க சும்மா இருக்க மாட்டோம்… ஆளுநருக்கு இடதுசாரிகள் கடும் எச்சரிக்கை..!!

தமிழக அரசியல் சூழலில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர்  வீரபாண்டியன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை…

5 minutes ago

பரபரப்பில் தமிழகம்..! 24 மணி நேரத்திற்குள் தவெகவுக்கு ஆதரவு..? CPM கட்சி அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று…

10 minutes ago

பக்தியா? மிரட்டலா?… “பலி கொடுக்கலனா உன்னை கொன்றுவேன்!”… ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பயங்கரம்… இணையத்தில் வைரலாக திகில் வீடியோ…!!!

இந்தச் சம்பவம், மதத்தின் பெயரால் செய்யப்படும் அச்சுறுத்தல்களையும், அதன் பின்னால் இருக்கும் மூடநம்பிக்கை வணிகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "பலி…

12 minutes ago

ஆளுநர் செய்யும் இந்த செயல் அருவருப்பானது… விஜய்க்கு ஆதரவாக கொந்தளித்த பிரகாஷ்ராஜ்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் ஆளுநரின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

18 minutes ago