தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் பட்டாவில் தாலுக்கா, கிராமம், உரிமையாளரின் பெயர் மற்றும் சர்வே எண் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகிறது. தற்போதைய நடைமுறைகள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனை தீர்க்கும் வகையில் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் சூழலில் சசிகலா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய…
தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும்,…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய…
பராபவ புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ…