ரயில்வே ஸ்டேஷனில் மகளுக்காக காத்திருந்த தந்தை.. காதலனை அழைத்து வந்த ஷாக் கொடுத்த மகள்.. அடுத்து நடந்த சம்பவம்…!

Spread the love

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து ரயிலில் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து கொண்டிருந்த நிலையில் தனது மகளை அழைத்துச் செல்ல தந்தை வந்திருந்தார். ரயிலில் இருந்த இறங்கிய மாணவி 25 வயதான வாலிபர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார். பிறகு அங்கு நின்று கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்று அந்த வாலிபருக்கு பணம் தரும்படி கூறியுள்ளார். உடனே தந்தை அவர் யார் என்று கேட்க மாணவி உடனே, அது என்னுடைய காதலன்.

நீங்கள் பணம் தந்தால் நாங்கள் இருவரும் வெளியூருக்கு சென்று பிழைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வந்த அனைவரும் காதல் ஜோடியை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் உடனே சம்பாவி இடத்திற்கு வந்த போலீசார் காதல் ஜோடியை மீட்டனர்.

விசாரணையில் கல்லூரி மாணவி வேலை செய்யும் துணி கடைக்கு சென்றபோது அந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறியதும் அந்த வாலிபர் மீது குற்ற வழக்குகள் நிறுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த மாணவி தனது பெற்றோருடன் செல்ல மாட்டேன் காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணம் ஆகாததால் கல்லூரி மாணவியை பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முன் ஆசை படுத்தி மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிறகு வாலிபருக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் உறவினர்களை அழைத்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதி வாங்கி அறிவுரை அனுப்பி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Nanthini

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

14 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

28 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

29 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago