இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு ஏற்படும் சில துயர சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குழந்தைகள் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணி நாமும் நம் வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் தரையில் கிடக்கக்கூடிய சிறிய பொருள் கூட குழந்தைக்கு சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஏராளம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது திருமங்கலம் அருகே ஒன்றரை வயது குழந்தை தைல டப்பா ஒன்றை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…