தேர்தலில் சந்தித்த தொடர் பின்னடைவுகளுக்குக் கட்சியின் பலவீனமான அமைப்புக் கட்டமைப்பே முதன்மையான காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முக்கிய நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்களை வாசித்துள்ளனர்.
குறிப்பாக, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் தலைவர்களுக்கு எவ்வித சுயாதீன அதிகாரமும் வழங்கப்படாததால் களப்பணிகள் முடங்கியுள்ளதாக நிர்வாகிகள் புலம்பிய நிலையில், அதிகரித்துவரும் உட்கட்சி அதிருப்தியைத் தணிக்கும் வகையில் ‘NTK 2.0’ எனும் பெயரில் கட்சியின் அமைப்பை அடிமட்டம் வரை சீரமைக்கச் சீமான் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்; இதன் தொடர்ச்சியாக, விரைவில் கூடும் கட்சியின் பொதுக்குழுவில் பொருளாளர், பொதுச்செயலாளர் போன்ற முக்கியப் பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டு, அதிகாரப் பரவலாக்கத்துடன் புதிய கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் விசாரணைக்குப் பிறகு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் பேசாத கருத்துகளைக்…
திரைப்பட உலகில் தனது மிரட்டலான வில்லன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்கும் மத்தியஸ்தராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
ஜனகாம மாவட்டம் ஓபுலகேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி மற்றும் மாதவி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு…
வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு…