#image_title
ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். தனது ஐந்து வயது முதலே திரை உலக பயணத்தை ஆரம்பித்தவர் ரமேஷ் கண்ணா.
ஆர் எஸ் மனோகரின் நாடகக் குழுவில் சேர்ந்து தனது ஐந்து வயது முதல் 10 வயது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ரமேஷ் கண்ணா. இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டுகளை பெற்றவர் ரமேஷ் கண்ணா.
ஆரம்பத்தில் கே எஸ் ரவிக்குமார், காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன் ஆகிய இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ரமேஷ் கண்ணா. 1990 களின் நடுப்பகுதியில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினர் ரமேஷ் கண்ணா.
சூரியவம்சம், காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, அமர்க்களம், படையப்பா, ஜோடி, வானத்தைப்போல, ப்ரெண்ட்ஸ் போல பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரமேஷ் கண்ணா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ரமேஷ் கண்ணா தற்போதைய படங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இப்போதைய படங்களில் எல்லாம் காமெடியே இல்லை. எது காமெடி எதுக்கு சிரிக்கிறாங்கன்னு தெரியல. யோகி பாபு பன்ஞ் சொல்றாரு. அதுல காமெடி இல்ல என்று ஓபனாக பேசுகிறார் ரமேஷ் கண்ணா.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…