தவெக சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என்றும், தங்களின் இறுதி மூச்சு வரை முதலமைச்சர் விஜய்யுடன் மட்டுமே உறுதியாக நிற்போம் என்றும் சட்டப்பேரவையில் புஸ்ஸி என். ஆனந்த் வெளிப்படையாகப் பேசியுள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுக்க ஆளுங்கட்சியான திமுக முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள சூழலில், சட்டப்பேரவையிலேயே அவர் இவ்வாறான காரசார கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். மேலும், தொண்டர்களின் உழைப்பை மதித்து அவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பண்பாளர் தலைவர் விஜய் எனப் புகழாரம் சூட்டிய அவர், தவெகவின் உட்கட்சி ஒற்றுமையையும் தலைமை மீதான விசுவாசத்தையும் இந்த உரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…