தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான வைகை செல்வன், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்களான டி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று முறைப்படி தங்களை இணைத்துக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் நீண்ட காலமாக முக்கிய நிர்வாகிகளாகவும், வலுவான முகங்களாகவும் வலம் வந்த பலரும் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி தவெகவை நோக்கி நகர்வது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்கி வருகிறது.
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…