தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. காரணம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகள் அனைத்தும் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு மட்டும்தான் கிடைக்கின்றன. குறிப்பாக தற்போது அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைய வேண்டுமென்றாலும் அதற்கும் ரேஷன் கார்டு கட்டாயம். இதனால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பலரும் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்கள் தான்.
அவர்கள் செய்யக்கூடிய தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களுடைய பெயர்களை நீக்கிய பிறகுதான் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…