இன்றைய உலகில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் பரவலாக பயன்படுத்தி வருகிறது . ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமமாகவே மோசடிகள் நடந்து வருகிறது. புதிதாக சோஷியல் மீடியாவில் பரவும் மோசடி , 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளார்கள்.
வீடியோவில் பதிவானவை, ஒருவர் 500 ரூபாய் நோட்டு கட்டை எண்ணும்போது அதன் உள்ளே 2 நோட்டுகள் மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வெளியில் பார்க்கும்போது 500 ரூபாய் நோட்டுகளாக தோன்றினாலும், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @Lollubee என்ற கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது . பல்லாயிரக்கணக்கான லைக் களும் , பல கமெண்ட் மூலமாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதை தவிர்க்க நீங்கள் எங்கு பண கட்டுகளை வாங்கினாலும் தனித்தனியாக எண்ணி சரிபார்த்து வாங்குங்கள் . என்னதான் இந்த உலகம் எச்சரிக்கையுடன் இருந்தாலும் புதிது புதிதாக மோசடிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, தனி நபராக நீங்கள் பொறுப்புடன், எச்சரிக்கையுடன் இருங்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…