ஜப்பான் உயிரியல் பூங்காவில் காதல் லீலை… “பிரபலமாவதற்காகவே பஞ்ச்சுடன் மோ பழகுகிறாள்”… வைரல் குரங்கு ஜோடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!!

Spread the love

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற குட்டி ஜப்பானிய குரங்கின் நெகிழ்ச்சியான கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்ததுமே தனது தாயால் கைவிடப்பட்ட பஞ்ச், ஆரம்பத்தில் தனிமையால் வாடியது. அதன் மன அழுத்தத்தைப் போக்க உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்கு ஒரு மென்மையான பொம்மையைத் துணையாக வழங்கினர்.

மேலும் அந்தப் பொம்மையையே தன் தாயாகக் கருதி பஞ்ச் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களின் இதயங்களை வென்றன. பஞ்ச்சின் இந்தத் துயரமான தொடக்கம், தற்போது ஒரு அழகான நட்பின் மூலம் மகிழ்ச்சியாக மாறியுள்ளது.

தற்போது பஞ்ச், தன்னை விட சற்று வயதில் பெரிய ‘மோமோ-சான்’ அல்லது ‘மோ’ என்ற பெண் குரங்குடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒன்றாக விளையாடும் மற்றும் முத்தமிடுவது போன்ற அன்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

இதைப் பார்த்த இணையவாசிகள், “பஞ்ச்சிற்கு காதலி கிடைத்துவிட்டது” என்று வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் “பிரபலமாவதற்காகவே பஞ்ச்சுடன் மோ பழகுகிறாள்” என கிண்டலாகக் கூறினாலும், பஞ்ச் தனது தனிமையிலிருந்து மீண்டு மற்றொரு குரங்குடன் சமூக உறவை ஏற்படுத்திக் கொண்டது விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago