இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் NDA வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். காலை தொடங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 782 எம்பிக்களில் 767 பேர் வாக்களித்திருந்தார்கள்.
இதனையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு NDA வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் ராஜ்யசபா தலைவராகவும் செயல்படவுள்ளார்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…