#image_title
தமிழ்நாட்டில் மாபெரும் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் அட்லி அவர்கள் இந்திய அளவில் ஒரு பிரம்மாண்ட படம் “ஜவான்” படைப்பை படைத்தார். அப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நயன்தாரா ஹீரோயினாக விஜய் சேதுபதி வில்லனாக மற்றும் பல யோகி பாபு, வி.டி.வி கணேஷ் போன்ற தமிழ் பிரபலங்கள் அப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியடைந்து இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது அப்படம் தமிழக அளவில் பிரமாண்ட இயக்குனராக இருந்த அட்லி அவர்கள் தற்போது இந்திய அளவில் மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் வழங்கப்படும் விருது வழங்கும் விழா ஆன “டாடா சாகிப் பல்கே” என்ற சர்வதேச நிகழ்ச்சியில் நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் விமன் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விருதுக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக தான் உடை அணிந்து வருவார்கள், ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் க்யூட் ஏஞ்சல் போல் மஞ்சள் நிற சேலையில் தேவதை போல் விருது வழங்கும் விழாவில் சென்றிருந்தார், அதை கண்ட பாலிவுட் துறையே அவரை பார்த்து அழகில் மயங்கி போனார்கள் என்று கூறலாம், இதுவரை பாலிவுட்டில் யாரும் செய்யாத ஒன்றை நயன்தாரா செய்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…