#image_title
தமிழ்நாட்டில் மாபெரும் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் அட்லி அவர்கள் இந்திய அளவில் ஒரு பிரம்மாண்ட படம் “ஜவான்” படைப்பை படைத்தார். அப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நயன்தாரா ஹீரோயினாக விஜய் சேதுபதி வில்லனாக மற்றும் பல யோகி பாபு, வி.டி.வி கணேஷ் போன்ற தமிழ் பிரபலங்கள் அப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியடைந்து இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது அப்படம் தமிழக அளவில் பிரமாண்ட இயக்குனராக இருந்த அட்லி அவர்கள் தற்போது இந்திய அளவில் மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் வழங்கப்படும் விருது வழங்கும் விழா ஆன “டாடா சாகிப் பல்கே” என்ற சர்வதேச நிகழ்ச்சியில் நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் விமன் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விருதுக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக தான் உடை அணிந்து வருவார்கள், ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் க்யூட் ஏஞ்சல் போல் மஞ்சள் நிற சேலையில் தேவதை போல் விருது வழங்கும் விழாவில் சென்றிருந்தார், அதை கண்ட பாலிவுட் துறையே அவரை பார்த்து அழகில் மயங்கி போனார்கள் என்று கூறலாம், இதுவரை பாலிவுட்டில் யாரும் செய்யாத ஒன்றை நயன்தாரா செய்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…
சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…