Categories: சினிமா

முதல் ஹிந்தி படத்திலே மாஸ் காட்டிய நயன்தாரா.. PAN இந்திய அளவில் சாதனை படைத்த அசரவைத்த லேடிஸ் சூப்பர் ஸ்டார்..

Spread the love

தமிழ்நாட்டில் மாபெரும் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் அட்லி அவர்கள் இந்திய அளவில் ஒரு பிரம்மாண்ட படம் “ஜவான்” படைப்பை படைத்தார். அப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நயன்தாரா ஹீரோயினாக விஜய் சேதுபதி வில்லனாக மற்றும் பல யோகி பாபு, வி.டி.வி கணேஷ் போன்ற தமிழ் பிரபலங்கள் அப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியடைந்து இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது அப்படம் தமிழக அளவில் பிரமாண்ட இயக்குனராக இருந்த அட்லி அவர்கள் தற்போது இந்திய அளவில் மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் அவார்டை ஷாருக்கான் பெற்றிருந்த நிலையில் தற்போது அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் ஃபீமேல் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தில் நர்மதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தன் முழு திறமையை வெளிக்காமித்ததற்காக நயன்தாரா அவர்களுக்கு மாபெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அதில் தற்போது பாலிவுட்டில் பெஸ்ட் ஃபீமேல் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வழங்கப்படும் விருது வழங்கும் விழா ஆன “டாடா சாகிப் பல்கே” என்ற சர்வதேச நிகழ்ச்சியில் நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் விமன் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விருதுக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக தான் உடை அணிந்து வருவார்கள், ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் க்யூட் ஏஞ்சல் போல் மஞ்சள் நிற சேலையில் தேவதை போல் விருது வழங்கும் விழாவில் சென்றிருந்தார், அதை கண்ட பாலிவுட் துறையே அவரை பார்த்து அழகில் மயங்கி போனார்கள் என்று கூறலாம், இதுவரை பாலிவுட்டில் யாரும் செய்யாத ஒன்றை நயன்தாரா செய்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Ranjith Kumar

Recent Posts

குடும்ப அட்டைதாரர்களே உஷார்..! 35 கிலோ ரேஷன் கிடைக்காதா..? விதியில் புதிய மாற்றம்.. மத்திய அரசின் அதிரடி வரைவு..!!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…

1 second ago

“சினிமாவை மிஞ்சிய தெலங்கானா கொடூரம்…” யூடியூப் பார்த்து 4 பேரை கொன்ற கொடூரன்… போலீஸிடம் சிக்காமல் இருக்க போட்ட ஸ்கெட்ச் என்ன…?

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…

6 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

18 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

23 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

37 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

45 minutes ago