#image_title
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற Femi 9 Success Meet நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், பேச்சாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழிச்சியின் போது தொழிலாளர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஒரு நிமிடம் நெகிழச் செய்தது.
திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா Femi Product சக்ஸஸ் மீட் லாஞ்சில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த Femi 9 ப்ராடக்ட் நன்மைகள் பற்றி நயன்தாரா பல வீடியோவில் பதிவிட்டுள்ளார்; இந்த ப்ராடக்ட் பயன்படுத்தும் பெண்களுக்கு சௌகரியமான சூழ்நிலையை கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலார்களுக்கு தன் கையால் விருது வழங்கினார். அப்போது தொழிலாளர் ஒருவர் விருது வழங்கும் போது நயன்தாராவிடம் ஏதோ பதட்டமாக பேசினார். இதை பார்த்ததும் அனைவரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிடாங்க. இந்நிலையில் அந்த தொழிலாளரிடம் மைக் கொடுத்ததும், அதில் அவர் தன் கணவருடன் இணைந்து இந்த விருதை வாங்குகிறேன் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தன் கணவன் 12 வருடமாக என் கனவிற்கு உறுதுணையாக இருக்கிறார் அவருடன் இணைந்து இந்த விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிகழிச்சியில் அந்த தொழிலாளர் செய்த காரியம் நயன்தாரா உட்பட அனைவரையும் மனநெகிழ செய்தது. உடனே நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து அந்த தம்பதிக்கு மனதார விருதை வழங்கினார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…