#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். எல்லா பெண்களையும் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நயன்தாரா.
எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தவர் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்து வந்தார் நயன்தாரா.
அதற்கு அடுத்ததாக சில மலையாளத் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் நயன்தாரா.
2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான மனசிக்கரே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் அதே நேரத்தில் ஐயா மற்றும் சந்திரமுகி இரண்டு படங்களிலும் நடித்து அறிமுகமானார்.
ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்க கூடியவராகவும் ஹீரோவே இல்லாத ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து புகழ் பெற்றதாலும் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
இவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் இல்லாமல் பல பிசினஸ்களில் கவனம் செலுத்தி முதலீடு செய்து வருகின்றனர்.
இவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஒருபக்கம் பிசினஸ், விளம்பர படங்கள் என பிசியாக இருந்தாலும் மறுபக்கம் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளோடு ஊர் சுற்றி வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது நயன்தாரா குடும்பத்துடன் பாரிஸ் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்டுக்களை அள்ளக் குவித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…