BREAKING: வங்கிக் கடன் வாங்கியோருக்கு சிக்கல்… வெளியான புதிய அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 20, 2025

Spread the love

வங்கிகள் வீட்டுக் கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால் கடன்களை கண்காணிப்பதற்கு National Housing Bank திட்டமிடப்பட்டுள்ளது. கஸ்டமர்களின்  செக்கியூரிட்டி ஆவணங்களில்  Loan-to-Value ஆனது 75% இருக்கலாம் என்று NHB கூறியுள்ளது. ஆனால், இதனை மீறி சில வங்கிகள் 95% கடன் மதிப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து NHB கண்காணிப்பு வளையத்திற்குள் வங்கிகள் வந்துள்ளதால் புதிதாக வீட்டு கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.