#image_title
1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார் நடிகை நதியா..இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
நதியா முதலில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில்தான் அறிமுகமாக வேண்டியிருந்தது. அவர் நடித்த ஒரு மலையாளப் படத்தைப் பார்த்த கமல்ஹாசன், அவருக்கு தோழியாக நடித்த லிஸியை தன்னுடைய விக்ரம் படத்துக்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் விக்ரம் படத்துக்கு முன்பே நதியா தமிழில் அறிமுகமானார்.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதன் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார்.
#image_title
அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அதன் மூலம் அம்மா நடிகையாக அதன் பிறகு பல ஆண்டுகள் கலக்கினார். அம்மா கதாபாத்திரம் மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் அவர் சில படங்களில் நடித்துள்ளார்.
நதியா ஹீரோயினாக பீக்கில் இருந்த போது அவரின் ஹேர்ஸ்டைல் பெண் ரசிகைகளால் மிகவும் கவர்ந்திழுத்தது. அவரின் வித்தியாசமான உச்சிக் கொண்டையை ரசிகைகளும் போட்டுக் கொண்டு அதற்கு நதியாக் கொண்டை என்ற பெயரையும் வைத்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த கொண்டையின் ரகசியத்தை நதியா இப்போது தன் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்படி அந்த கொண்டையைப் போடுவது என்று வீடியோவில் டெமோ காட்டியுள்ளார்.
ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல்…
காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…
சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…
ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…