“கல்யாணம்லாம் வேணாம் பணம் மட்டும் கொடு போதும்”… தொல்லை கொடுத்த கள்ளக்காதலன்… கூலிப்படையை ஏவி இரவோடு இரவாக காதலி செய்த கொடூரம்…!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாறச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (32) என்பவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பிரஷாந்த் என்பவருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரிசுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் ஓசூர் வானவில் நகரை சேர்ந்த 35 வயதுடைய மஞ்சுளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது காதலி வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அதேபோல கடந்த இரண்டாம் தேதி இரவு ஹரிஷ், மஞ்சுளாவின் வீட்டுக்கு சென்று விட்டு பிறகு இரவு 9 மணி அளவில் அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது அவரை வழிமறித்த மறும நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரி சுடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மஞ்சுளாவை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது ஹரிஷ் மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் வரை மஞ்சுளா ஹரீஸுக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி ஹரிசை தொந்தரவு செய்த நிலையில் திருமணத்திற்கு மருத்து வந்த ஹரிஷ் பணம் கேட்டு மஞ்சுளாவை தொல்லை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்து கூலிப்படைக்கு பணம் கொடுத்து ஏவி விட்டிருக்கிறார். அதன்படி கடந்த இரண்டாம் தேதி இரவு ஹரி கூலிப்படையாள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுளா மற்றும் ஓசூரை சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

2 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

3 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

3 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

4 மணத்தியாலங்கள் ago