பிழைப்புக்காக வேண்டி சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, பெற்ற பிள்ளைகளை விட்டு பலர் வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்படுகின்றனர். அவர்கள் படும் துன்பங்களை நம் வார்த்தைகளால் கூற முடியாது.
நினைத்தவுடன் அவர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாது. வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் பங்கு கொள்ள முடியாது என அவர்கள் படும் துன்பங்கள் ஏராளம். அதுபோல இங்கு ஒரு தாய் தான் பெற்ற மகளை விட்டு வெளிநாடு சென்று சில மாதங்களுக்கு பிறகு திரும்பி உள்ளார்.
அவரைக் கண்ட இந்த குட்டிக் குழந்தையின் க்யூட்டான ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்.என்ன ஒரு அழகான தாய்க்கும் மகளுக்கும் இடையேயான அன்பு. தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…