வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய அம்மா…. அம்மாவைப் பார்த்த குட்டிக் குழந்தையின் கியூட் ரியாக்ஷன்…. வைரலாகும் வீடியோ

By Begam

Published on:

பிழைப்புக்காக வேண்டி சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, பெற்ற பிள்ளைகளை விட்டு பலர் வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்படுகின்றனர். அவர்கள் படும் துன்பங்களை நம் வார்த்தைகளால் கூற முடியாது.

நினைத்தவுடன் அவர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாது. வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் பங்கு கொள்ள முடியாது என அவர்கள் படும் துன்பங்கள் ஏராளம். அதுபோல இங்கு ஒரு தாய் தான் பெற்ற மகளை விட்டு வெளிநாடு சென்று சில மாதங்களுக்கு பிறகு திரும்பி உள்ளார்.

   

அவரைக் கண்ட இந்த குட்டிக் குழந்தையின் க்யூட்டான ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்.என்ன ஒரு அழகான தாய்க்கும்  மகளுக்கும் இடையேயான அன்பு. தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.